×

இந்திய வட்டு எறிதல் வீராங்கனை கமல்ப்ரீத் கவுர் சர்வதேச போட்டிகளில் விளையாட 3 ஆண்டுகள் தடை

தடை செய்யப்பட்ட ஸ்டானோ சோலால் என்ற ஊக்கமருந்தை பயன்படுத்தி, இந்திய வட்டு எறிதல் வீராங்கனை கமல்ப்ரீத் கவுர் சர்வதேச போட்டிகளில் விளையாட 3 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கில் ஊக்கமருந்து பயன்படுத்தியதால் தடகள சங்கத்தின் ஊக்கமருந்து தடைப்பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. …

The post இந்திய வட்டு எறிதல் வீராங்கனை கமல்ப்ரீத் கவுர் சர்வதேச போட்டிகளில் விளையாட 3 ஆண்டுகள் தடை appeared first on Dinakaran.

Tags : Kamalpreet Kavur ,Stano Solal ,Kamalpreet Kaur ,Dinakaran ,
× RELATED இந்தியாவுக்கு 3வது பதக்கம் பெற்று...